Tag: கடலூர்

அதிமுகவினர் மீது திமுக கும்பல் கொலைவெறி தாக்குதல்

அதிமுகவினர் மீது திமுக கும்பல் கொலைவெறி தாக்குதல்

கடலூர் அருகே அதிமுகவினர் மீது திமுக கும்பல் நடத்திய கொலைவெறி தாக்குதலில், அதிமுகவினர் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்!

கடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்!

கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

ஆன்லைனில் கேம் விளையாடியதை பெற்றோர்: தற்கொலை செய்துகொண்ட சிறுவன்

ஆன்லைனில் கேம் விளையாடியதை பெற்றோர்: தற்கொலை செய்துகொண்ட சிறுவன்

கடலூர் அருகே ஆன்லைனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால், ஏழாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடுமைப்படுத்தும் மகன்கள் – சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்கும் தந்தை

கொடுமைப்படுத்தும் மகன்கள் – சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்கும் தந்தை

கடலூர் அருகே அடித்து துன்புறுத்தும் மகன்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அன்புச்செல்வன் தலைமையில் திடீர் ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அன்புச்செல்வன் தலைமையில் திடீர் ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரி அன்புச்செல்வன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

கடலூரில் குற்றங்களை தடுக்க 30 இடங்களில் 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

கடலூரில் குற்றங்களை தடுக்க 30 இடங்களில் 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

கடலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக 30 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 90 சிசிடிவி கேமராக்களை வடக்கு மண்டல போலீஸ் ஐஜி துவக்கி வைத்தார்.

பவுடர் மூலம் பழுக்கவைக்கப்பட்ட வாழைத்தார்கள் பறிமுதல்

பவுடர் மூலம் பழுக்கவைக்கப்பட்ட வாழைத்தார்கள் பறிமுதல்

கடலூர் உழவர் சந்தையில் ரசாயன பவுடர் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 3 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist