ரத்த தான மையங்கள் அரசின் நேரடி பார்வையின் கீழ் இருக்க வேண்டும் – திருமாவளவன்

ரத்த தான மையங்கள் அரசின் நேரடி பார்வையின் கீழ் இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்ப்பிணிப் பெண்ணுக்கு உள்நோக்கத்துடன் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்படவில்லை என்றபோதும், கவனக்குறைவால் ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது வேதனை தருவதாக கூறினார்.

Exit mobile version