News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக அறிவிக்க கோரி வழக்கு

Web Team by Web Team
May 25, 2021
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக அறிவிக்க கோரி வழக்கு
Share on FacebookShare on Twitter

கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக அறிவிக்க வலியுறுத்தி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில் 27 வது மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நாட்டில் 18 மாநிலங்களில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிகபட்சமாக குஜராத்தில் 2 ஆயிரத்து 165 பேருக்கும் மகாராஷ்ட்ராவில் ஆயிரத்து 188 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 556 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் என்றும் அதே நேரம் கொரோனாவுக்கு ஆட்படாத 875 பேரையும் கருப்பு பூஞ்சை தாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறிய அவர், இது ஒரு நல்ல அறிகுறி என்றார்.

கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்று என அறிவிக்க கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஏற்பட்டவர்களுக்கு அதன் தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட பல மா நிலங்கள் இதனை பெருந்தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது. இந்நிலையில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் பொது நலமனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags: newsjகருப்பு பூஞ்சைடெல்லிவழக்கு பதிவு
Previous Post

உள்ளூர் வாகனத்திற்கு கட்டணம் செலுத்த மறுப்பு – தாக்குதலில் ஈடுபட்ட சுங்கச்சாவடி ஊழியர்

Next Post

இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு

Related Posts

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
edappadi k palanisamy
அரசியல்

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்தம் படத்திற்கு மலர்தூவி மரியாதை!

September 5, 2022
Next Post
இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு!

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு!

January 31, 2023
தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்!

தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்!

January 31, 2023
தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் ஆலோசனை!

தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் ஆலோசனை!

January 31, 2023
மேலும் 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை !

மேலும் 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை !

January 31, 2023
அதிமுகவுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது!

அதிமுகவுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது!

January 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version