சேலத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஆத்தூர் உதவி ஆட்சியர் செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் ஞான கௌரி. ஆத்தூர் காவல் துறை, உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பங்கேற்றனர்.

Exit mobile version