தூத்துக்குடியில் தேர்தலில் புதிய வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி தனியார் மகளிர் கல்லூரியில் புதிய வாக்காளர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தேர்தலில் புதிய வாக்காளர்கள் வாக்களிக்கும் முறைகள் குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுத்துரைக்கப்பட்டது.

Exit mobile version