அம்பத்தூரில் குழந்தைகள் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு

அம்பத்தூரில் உள்ள முதியோர் இல்லத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

சென்னை அம்பத்தூரில் உள்ள ஆனந்தம் முதியோர் இல்லத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பாலியல் குற்றத்தை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது, இதில் வெற்றிபெற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசு தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது . பெற்றோர்கள் மற்றும் ஏராளமான மாணவ – மாணவிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

Exit mobile version