News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கணினி வழி குற்றங்களை தடுக்க போலி இணையதளங்களை தவிர்க்க வேண்டும் -காவல் ஆணையர் விஸ்வநாதன்

Web Team by Web Team
November 30, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கணினி வழி குற்றங்களை தடுக்க போலி இணையதளங்களை தவிர்க்க வேண்டும் -காவல் ஆணையர் விஸ்வநாதன்
Share on FacebookShare on Twitter

கணினி வழி குற்றங்களை தடுக்க போலி இணையதளங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை பெருநகர காவல்துறை, சைபர் சொசைட்டி ஆப் இந்தியா மற்றும் வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ் இணைந்து நடத்தும் சர்வதேச கணினி பாதுகாப்பு தினம் 2018, நிகழ்ச்சியை சென்னையில் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், வங்கிகளை குறிவைத்து சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கணினி வழி குற்றங்களை தடுக்க போலி இணையதளங்களை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பள்ளி, கல்லூரி சிறுமிகள் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க அவர்களுக்கு கொடுக்கப்படும் தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் கடந்த ஆண்டு சைபர் குற்றங்கள் தொடர்பாக 10 ஆயிரத்து 254 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 399 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags: computer crimesnewsjnewsjtamilPolice Commissioner Vishwanathanபோலி இணையதளங்களை தவிர்க்க வேண்டும்
Previous Post

டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக மண்ணெண்ணெய் விநியோகம் -அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Next Post

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சித்துவை கைது செய்ய வேண்டும் -சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்

Related Posts

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
Next Post
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சித்துவை கைது செய்ய வேண்டும் -சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சித்துவை கைது செய்ய வேண்டும் -சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்

Discussion about this post

அண்மை செய்திகள்

லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

March 23, 2023
நிதிநிலை அறிக்கையில், திமுக அரசின் தோல்வியை நிதி அமைச்சர் மூடி மறைத்துள்ளார் – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

நிதிநிலை அறிக்கையில், திமுக அரசின் தோல்வியை நிதி அமைச்சர் மூடி மறைத்துள்ளார் – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

March 23, 2023
இந்திய வம்சாவளி நடிகைக்கு “தேசிய மனித நேய விருது”…அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கி கவுரவித்தார்!

இந்திய வம்சாவளி நடிகைக்கு “தேசிய மனித நேய விருது”…அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கி கவுரவித்தார்!

March 23, 2023
இராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை..!

இராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை..!

March 23, 2023
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு..இந்தியாவிற்கு எத்தனாவது இடம்?

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு..இந்தியாவிற்கு எத்தனாவது இடம்?

March 23, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version