27-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு

அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி27-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.  இதில்  பங்கேற்க, 7 தேசிய கட்சிகள் மற்றும் 51 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  பொதுத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் என 17 எதிர்கட்சிகள் வலியுறுத்த உள்ளதால், அனைத்து கட்சி கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய விவாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. 
Exit mobile version