10% இடஒதுக்கீடு விவகாரம்: முதல்வர் தலைமையில் ஜூலை 8-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக விவாதிக்க திங்களன்று முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்தநிலையில், 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 8 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் மாலை நடைபெறும் இக்கூட்டத்தில் பங்குபெற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version