அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும்: சேவூர் ராமச்சந்திரன்

அத்திவரதர் தரிசனம் ஆகமவிதிப்படி 48 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதற்கு முன்பும் 48 நாட்கள் மட்டுமே அத்தி வரதர் வைபவம் நடைபெற்றதை நினைவு கூர்ந்தார். 

Exit mobile version