அத்திவரதரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரிசனம்

காஞ்சி அத்திவரதரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரிசினம் செய்தார். இதற்காக வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சென்ற துணை முதலமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து துணை முதலமைச்சர், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் உள்ளிட்டோர் அத்திவரதரை தரிசித்தனர்.

Exit mobile version