அகழ்வாராய்ச்சிப் பணிகள் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்று வருகிறது

 சென்னை, அடையாறு அரசு இசைக்கல்லூரியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிக விரைவில் உலகத்தரம் வாய்ந்த காட்சியகம் அமைக்க வேண்டிய நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

அகழ்வாராய்ச்சிப் பணிகள் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்று வருகிறது என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Exit mobile version