ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் மீன் பிடிக்க மீன்வளத்துறை அனுமதி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில், கட்டலாம், லோகு, மிருகால் ஆகிய ரக மீன் குஞ்சுகள் மிதவை கூண்டு மூலம் வளர்க்கப்பட்டன. தற்போது 3 மாதங்களான நிலையில், மீன்வளத்துறை மீன்பிடிக்க அனுமதி அளித்தது. இந்நிலையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன், மீன்பிடிப்பு பணியை துவக்கி வைத்தார். இதனைதொடர்ந்து, அந்தியூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 8 குழுக்களின் மூலம், மீன் பிடித்து விற்பனை செய்யப்படும்.

 

 

Exit mobile version