News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கிருஷ்ணகிரி அருகே கொடூர இரட்டை கொலை

Web Team by Web Team
November 17, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கிருஷ்ணகிரி அருகே கொடூர இரட்டை கொலை
Share on FacebookShare on Twitter

வேறு சாதி இளைஞரை திருமணம் செய்ததால்,பெற்ற மகளையே கை கால்களை கட்டி ஆற்றில் வீசி கொலை செய்த தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்த சூடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நத்தீஷ். இவர் சுவாதி என்ற இளம் பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நத்தீஷ் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால், சுவாதி வீட்டார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் செப்டம்பர் 4-ம் தேதி தங்களது திருமணத்தை பதிவு செய்தனர். இருவரும் ஓசூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய நிலையில், சமாதானம் பேசலாம் என சுவாதி வீட்டார் அழைப்பு விடுத்துள்ளனர்.

இருவரையும் கர்நாடக மாநிலம் மாண்டியா அழைத்துச் சென்ற சுவாதி உறவினர்கள் நத்தீசை அடித்துக் கொன்று, காவிரி ஆற்றில் வீசியதோடு, சுவாதியை உயிருடன் கை கால்களை கட்டி அவரையும் ஆற்றில் வீசியுள்ளனர்.இருவரது சடலங்களையும் கைப்பற்றிய கர்நாடக போலீசார், சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேசன், உறவினர் கிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

Tags: girlMurdernewsjNewsJTVnewsjtv tamilyoung man
Previous Post

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் -இன்று நிலக்கல், பத்தினம்திட்டாவில் பாதுகாப்பு தீவிரம்

Next Post

சபரிமலை கர்மா சமிதி என்ற அமைப்பு சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்பு

Related Posts

பெரம்பூர் அதிமுக பிரமுகர் இளங்கோவன் கொலை.. சட்டபேரவையில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர்..!
அரசியல்

பெரம்பூர் அதிமுக பிரமுகர் இளங்கோவன் கொலை.. சட்டபேரவையில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர்..!

March 29, 2023
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை !
தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை !

February 13, 2023
பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
பெற்றோரால் கடத்தப்பட்ட பெண்ணை இரண்டு நாள் காப்பகத்தில் வைத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு !
தமிழ்நாடு

பெற்றோரால் கடத்தப்பட்ட பெண்ணை இரண்டு நாள் காப்பகத்தில் வைத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு !

February 8, 2023
அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !
தமிழ்நாடு

அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !

February 6, 2023
போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!
தமிழ்நாடு

போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

February 3, 2023
Next Post
சபரிமலை கர்மா சமிதி என்ற அமைப்பு சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்பு

சபரிமலை கர்மா சமிதி என்ற அமைப்பு சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version