மக்களவை தேர்தலில் ஒருமித்த கட்சிகளுடன் கூட்டணி : ஓ. பன்னீர்செல்வம்

மக்களவை தேர்தலில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஒத்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்று அவர் கூறினார்.  இதே போல், அண்ணா நினைவு தினத்தையொட்டி, சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற பொதுவிருந்து நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். 

Exit mobile version