சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை, அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா நேரில் சந்தித்தார். அப்போது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை, மாநில தலைவர் அருண்குமார் வழங்கினார். அவருடன் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதிமுகவுக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது!
-
By Web team

- Categories: அரசியல்
- Tags: AdmkAll People's Political PartyEPSexpressedsupport to
Related Content

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
By
Web team
September 27, 2023

கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க பொதுச்செயலாளர் அறிக்கை!
By
Web team
September 9, 2023

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாருக்கு அதிமுக சார்பில் மரியாதை!
By
Web team
September 5, 2023

அதிமுகவில் இருந்து இருவர் நீக்கம்! - பொதுச்செயலாளர் அதிரடி!
By
Web team
September 4, 2023

காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பற்ற துப்பு இல்லை - எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!
By
Web team
September 4, 2023