இந்திய மக்கள் தலைவணங்கி நன்றி செலுத்த வேண்டும் : வைகோ

எல்லைப்புற பாதுகாப்பு படையிலும், சி.ஆர்.பி.எப். போன்ற படையிலும் இருக்கின்ற வீரர்கள் உயிரை துச்சமென கருதி, ரத்தம் சிந்தி இந்த நாட்டை காக்கின்றனர் என்றும், நாட்டைக் காக்க போராடும் அவர்களுக்கு இந்திய மக்கள் தலைவணங்கி நன்றி செலுத்த வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.

Exit mobile version