அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது

உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் தொடங்கியது. இந்த போட்டியை காண வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர்.

ஒரு சுற்று ஒரு மணி நேரம் நடைபெறும். ஒரு சுற்றுக்கு 75 மாடுபிடிஅனுமதிக்கப்படுவர்கள். அதன் படி முதலில் 3 கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது.

Exit mobile version