News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய பணியாளர்களை மீட்கும் பணியில் விமானப்படையினர், நீச்சல் வீரர்கள்

Web Team by Web Team
December 29, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய பணியாளர்களை மீட்கும் பணியில் விமானப்படையினர், நீச்சல் வீரர்கள்
Share on FacebookShare on Twitter

மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்திற்குள் சிக்கிய 13 பணியாளர்களை மீட்கும் பணியில் விமானப்படையினர், நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேகாலயாவின் ஜைண்டியா மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்திற்குள் கடந்த 13-ம் தேதி தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அப்பொழுது அதன் அருகே ஓடும் லைடெயின் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுரங்கத்திற்குள் 70 அடி வரையில் நீர் சூழ்ந்து பணியாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர்.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் கடந்த மூன்று வாரங்களாக அங்கு முகாமிட்டு, பணியாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப்பணியில் விமானப்படையினர் மற்றும் நீச்சல் வீரர்களையும் ஈடுபடுத்தவும், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ராட்சத குழாய்கள் மூலம் சுரங்கத்தில் உள்ள வெள்ளநீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, சட்டவிரோதமாக செயல்படும் இந்த சுரங்கத்தின் பாதைகள் குறுகலாக உள்ளதால், தொழிலாளர்களின் நிலை குறித்து அறிந்து அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags: தொழிலாளர்கள்நிலக்கரி சுரங்கம்மேகாலயா
Previous Post

சிக்கிம் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 2,500 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு

Next Post

அமெரிக்காவில் அரசுத் துறைகளின் முடக்கம் நீடிப்பு: கட்டாய விடுப்பில் இருக்கும் ஊழியர்கள்

Related Posts

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலைபார்த்தவர்கள் மீட்பு
செய்திகள்

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலைபார்த்தவர்கள் மீட்பு

May 17, 2019
மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் இருந்து ஒருவரது உடல் மீட்பு
TopNews

மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் இருந்து ஒருவரது உடல் மீட்பு

January 17, 2019
மேகாலயாவில் தொழிலாளர்களை மீட்க சுரங்க நீரை வெளியேற்றும் பணிகள் மீண்டும் தொடக்கம்
TopNews

மேகாலயாவில் தொழிலாளர்களை மீட்க சுரங்க நீரை வெளியேற்றும் பணிகள் மீண்டும் தொடக்கம்

January 2, 2019
மேகாலயாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க  இந்திய கடற்படை ஈடுபட உள்ளதாக தகவல்
இந்தியா

மேகாலயாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க இந்திய கடற்படை ஈடுபட உள்ளதாக தகவல்

January 1, 2019
மேகாலயா சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 15 தொழிலாளர்களை மீட்க கடற்படையினர் தீவிர நடவடிக்கை
TopNews

மேகாலயா சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 15 தொழிலாளர்களை மீட்க கடற்படையினர் தீவிர நடவடிக்கை

December 31, 2018
கோடை மலர் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா
TopNews

கோடை மலர் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா

December 29, 2018
Next Post
அமெரிக்காவில் அரசுத் துறைகளின் முடக்கம் நீடிப்பு: கட்டாய விடுப்பில் இருக்கும் ஊழியர்கள்

அமெரிக்காவில் அரசுத் துறைகளின் முடக்கம் நீடிப்பு: கட்டாய விடுப்பில் இருக்கும் ஊழியர்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version