தமிழ் மொழி வளர்ச்சிக்கு என்றும் அதிமுக துணை நிற்கும் – அமைச்சர் ஜெயக்குமார்

உலகத் தமிழ் பல்கலைக் கழகம் மற்றும் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் அமைத்து தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்டது       அ.தி.மு.கதான் என மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை, ஓட்டேரியில் நடைபெற்ற வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தி.மு.க ஆட்சியில் வெறும் 5 தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்ட விருதை, 64-ஆக உயர்த்தி தமிழறிஞர்களை கௌரவப்படுத்தியது அதிமுக ஆட்சிதான் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version