மழை வேண்டி அதிமுக சார்பில் நடைபெற்ற யாகம்:அமைச்சர் செல்லூர்ராஜு வழிபாடு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சரவணப் பொய்கையில் மாபெரும் வருணபூஜை வழிபாடு நடைபெற்றது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் தொடர்ந்து ஒரு மணிநேரம் பூஜை நடைபெற்றது.

Exit mobile version