அதிமுக தலைமையில் மங்களகரமான கூட்டணி அமைந்துள்ளது : அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக தலைமையில் இலை, பூ, பழம், மத்தளம் என மங்களகரமான சின்னங்களை பெற்ற கூட்டணி அமைந்துள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களிடையே வலிமை குன்றியுள்ளதால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக, 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தலைமையில் மங்களகரமான கூட்டணி அமைந்துள்ளதாக கூறினார்.

Exit mobile version