சட்டமன்ற இடைதேர்தலுக்கு வேட்புமனுதாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்கள்

தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தமிழகத்தில்18 சட்டமன்ற இடைதேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி  சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட லோகிராஜன் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கண்ணகியிடம் மனுதாக்கல் செய்தார். 

Exit mobile version