அதிமுக வேட்பாளர் கந்தசாமி அதிக வாக்குகளில் வெற்றி பெறுவார்- எஸ்.பி வேலுமணி

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுல்தான் பேட்டையில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், கந்தசாமி அனைத்து தரப்பினருக்கும் உறுதுணையாக இருக்கக் கூடியவர் என்றும், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு மாயமாகி விடுவர் என்றும் குறிப்பிட்டார்.

Exit mobile version