அதிமுக கூட்டணிக்கு திருச்சிஅனைத்து விவசாயிகள் சங்கம் ஆதரவு

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக திருச்சியில் அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் கோதாவரி காவேரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்,விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 3000 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Exit mobile version