அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் வேட்புமனு தாக்கல்

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவரை தேர்தல் அதிகாரி வரவேற்றார். இதனையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேலுர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் ஏசி சண்முகம் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version