வெஸ்ட்லேண்ட் நிறுவன ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு : ராஜீவ் சக்சேனாவுக்கு சிறை

காங்கிரஸ் ஆட்சியில் இத்தாலியின் வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த நிறுவனம் பல்வேறு தரப்பினருக்கு சுமார் 450 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக தெரியவந்ததை அடுத்து, பல்வேறு நபர்களை அமலாக்கத்துறை கைது செய்து வந்தது.  இந்நிலையில் தேடப்பட்டு வந்த துபாயைச் சேர்ந்த ராஜீவ் சக்சேனா மற்றும் தீபக் தல்வார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

Exit mobile version