நாட்டின் பாதுகாப்பு படையில் சேருவதற்கு ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு நடந்த சாகச நிகழ்ச்சிகள்

சைனிக் பள்ளியில் பயிலுகின்ற மாணவர்களுக்கு நாட்டின் பாதுகாப்பு படையில் சேருவதற்கு ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தியது பார்வையாளர்களை கவர்ந்தது.

உடுமலை அடுத்த அமராவதி சைனிக் பள்ளி மத்திய பாதுகாப்புத்துறை மாநில அரசுகளோடு இணைந்து நாடு முழுவதும் சைனிக் பள்ளிகளை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள 28 சைனிக் பள்ளியில் பயிலுகின்ற மாணவர்களுக்கு நாட்டின் பாதுகாப்பு படையில் சேருவதற்கு ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு பயிற்சிகளை இப்பள்ளி வழங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகளை நடத்தி காட்டியது பார்வையாளர்களை கவரும் விதத்தில் இருந்தது.

Exit mobile version