விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கவேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர் என்கிற உயரிய லட்சியத்தோடு வாழும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கிட, வேண்டும் என்று ஆளும் விடியா திமுக அரசை வலியுறுத்தி  கழக இடைக்காலப் பொது செயலாளர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கைப் பின்வருமாறு உள்ளது.Image

Exit mobile version