விஜயவாடாவில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்காக இசை மற்றும் நடன விழா

விஜயவாடாவில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்காக இசை மற்றும் நடன விழாவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

விஜயவாடாவில், அமராவதி குளோபல் மியூசிக் அண்ட் டான்ஸ் ஃபெஸ்டிவல் 2018 ஆம் ஆண்டிற்கான இசை மற்றும் நடன விழா, கடந்த 16 ஆம் தேதி, விஜயவாடாவில் தொடங்கியது. நிறைவு நாளான நேற்று, அமெரிக்க சாக்சோஃபனிஸ்ட் மற்றும் இசையமைப்பாளர் ஜோர்ஜ் ப்ரூக்ஸ், இந்திய ஜாஸ்’ லூயிஸ் பாங்க்ஸ், டிரம்மர் ஜினோ பாங்க்ஸ், உள்ளிட்டோரின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இதனைதொடர்ந்து, நடிகையும், பரத நாட்டிய கலைஞருமான ஷோபனாவின் நாட்டியம் நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

 

Exit mobile version