அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்று மரம் நட்ட விவேக்

சமுதாயப் பெரியவர்கள், வசதி படைத்தவர்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பிற்கு  உதவ வேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தின் சிங்கம்புணரி அருகே உள்ள கட்டிக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் ஆசைப்படி ஒருகோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வருவதாக கூறினார்.

Exit mobile version