அரசு கலை கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி தேர்வு மூலம் நிரப்பப்படும்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலம் முடிந்த பின்பு உடனடியாக துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் அரூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலிடெக்னிக் மற்றும் அரசு கலை கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று கூறினார்.

Exit mobile version