மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை…

மின்வாரியத்தில் உள்ள காலி இடங்கள் 5 ஆயிரம் ஓப்பந்த ஊழியர்களை கொண்டு நிரப்பப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பாசூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் சோளசிராமணியை இணைக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் பராமரிப்பு பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மதுபானக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என்றார்.

Exit mobile version