398 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அபூர்வ நிகழ்வு!

வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களும் வரும் 21ஆம் தேதியன்று மிக நெருக்கமாக வரும் என பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு 398 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ளதாகவும், இதன் பின்னர் 2080ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி மீண்டும் வியாழன் – சனி கிரகங்கள் அருகருகே சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய நிகழ்வு, நாட்டின் முக்கிய நகரங்களில், சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியும் எனவும் பிர்லா கோளரங்க இயக்குநர் தேபி பிரசாத் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version