கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது

குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார். கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தருவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார். 

Exit mobile version