News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் செம்மரகன்றுகள்

Web Team by Web Team
April 25, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் செம்மரகன்றுகள்
Share on FacebookShare on Twitter

நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் செம்மரகன்றுகள் வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை திண்டுக்கல் வனவியல் விரிவாக்க மையம் உயர்த்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாநில அரசின் வனவியல் விரிவாக்க மையம் இயங்கி வருகிறது. இங்கு தேக்கு, சவுக்கு, குமிழ், மகானி, வேங்கை, செம்மரம், மூங்கில் உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. குறைந்த பட்சம் ஒரு ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்துள்ள விவசாயிகள் நிலத்துக்கான ஆவணங்கள், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் வன விரிவாக்க மையத்தை அணுகினால் மைய அலுவலர்கள் விவசாயிகளின் இடத்துக்கே நேரில் சென்று ஆய்வு செய்து, மண்ணின் வளத்துக்கேற்ப மரக்கன்றுகளை இலவசமாக வழங்குகின்றனர். ஒரு ஏக்கருக்கு 400 அல்லது 500 கன்றுகள் வரை வழங்கி, அவற்றை முறையாகப் பராமரிக்கும் வகையில் பயிற்சி, மண் புழு உரம் மற்றும் தேவையான வழிமுறைகளையும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறுகின்றனர்.

Tags: agriculturefarmer
Previous Post

ரவுடி குமரேசன் கொலை வழக்கில் மேலும் 2 ரவுடிகள் கைது

Next Post

இயற்கை உரமான மாட்டு சாணம் மூலம் மணிலா சாகுபடி

Related Posts

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!
தமிழ்நாடு

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!

February 7, 2023
கொலை மிரட்டல் விடும் திமுக வார்டு மெம்பர்!
தமிழ்நாடு

கொலை மிரட்டல் விடும் திமுக வார்டு மெம்பர்!

February 2, 2023
அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்
Top10

அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்

December 25, 2021
இன்று முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்
Top10

இன்று முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்

April 1, 2021
விவசாயப் பங்காளன் எடப்பாடி பழனிசாமி!
Top10

விவசாயப் பங்காளன் எடப்பாடி பழனிசாமி!

February 5, 2021
மதுரையில்,  தோட்டக்கலைத் துறை செயல்பாடு குறித்து ஆய்வு கூட்டம் – அமைச்சர் உதயக்குமார்.
Top10

மதுரையில், தோட்டக்கலைத் துறை செயல்பாடு குறித்து ஆய்வு கூட்டம் – அமைச்சர் உதயக்குமார்.

May 21, 2020
Next Post
இயற்கை உரமான மாட்டு சாணம் மூலம் மணிலா சாகுபடி

இயற்கை உரமான மாட்டு சாணம் மூலம் மணிலா சாகுபடி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version