News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற கணவன்!

Web Team by Web Team
May 18, 2021
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற கணவன்!
Share on FacebookShare on Twitter

 

அடையாறு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் 38 வயதான கல்பனா. இவருக்கும் மணிகண்டன் என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக தஞ்சாவூர் தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு பிரிவில் வேலை பார்த்து வந்த கல்பனாவிற்கு, சென்னை ஆவடியை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்பவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

நட்பு காதலாக மலர்ந்து, பின் கல்பனாவை, பிரசன்ன வெங்கடேஷ் கடந்த ஜனவரியில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பத்து நாட்கள் உல்லாச வானில் சிறகடித்து பறந்த தம்பதிகளின் வாழ்வில் புயல் வீச தொடங்கியது. வெறும் 10 நாட்கள் குடும்பம் நடத்திய பிரசன்ன வெங்கடேசன் தனது மனைவியை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த போவதாக மிரட்டியுள்ளார்.

இதில் அதிர்ந்துபோன, கல்பனா கணவனிடம் சண்டையிட்டுள்ளார். தொடர்ந்து தனது குடும்பத்தாருடன் சேர்ந்து கல்பனாவிடம் இருந்த 5 சவரன் தங்க நகைகள், 3 லட்சம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டுள்ளார். மேலும் வெங்கடேசனுக்கு ஏற்கனவே திருமணமானதும் கல்பனாவுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் மேலும் அதிர்ந்த கல்பனா, இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் ் புகார் கொடுத்தார். இதனைதொடர்ந்து, கணவர் பிரசன்ன வெங்கடேஷ் அவருக்கு உடந்தையாக இருந்த அப்பா ரங்கசாமி, அம்மா விஜயா, சகோதரி புவனேஸ்வரி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Tags: ChennaicrimenewsnewsjNewsUpdateTamilnadu
Previous Post

16 வயது சிறுமியை திருமணம் செய்த ரவுடி போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு

Next Post

திட்டமிட்டபடி நடைபெறுமா ஒலிம்பிக்ஸ் போட்டி?

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
அரசியல்

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
Next Post
திட்டமிட்டபடி நடைபெறுமா ஒலிம்பிக்ஸ் போட்டி?

திட்டமிட்டபடி நடைபெறுமா ஒலிம்பிக்ஸ் போட்டி?

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version