Tag: crimenews

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11ம் வகுப்பு மாணவி தற்கொலை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11ம் வகுப்பு மாணவி தற்கொலை

திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விவகாரத்தை மறைத்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் விடுதி வார்டன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த காவலர்

திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த காவலர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆயுத படை காவலர் மீது அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ABUSEIVE சைக்கோ மதனின் ரசிகர்களுக்கு ஓர் அன்புக் கடிதம்

ABUSEIVE சைக்கோ மதனின் ரசிகர்களுக்கு ஓர் அன்புக் கடிதம்

கொஞ்சம் டிப்ஸ்...நிறைய கெட்ட வார்த்தை...என கேமில் எதிரிகளை துவம்சம் செய்யும் மதன் எனும் வீராதி வீரன் தான் தற்போது கைதிற்கு பயந்து தெருத்தெருவாக ஓடி கொண்டிருக்கிறார். மனதில் ...

ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை விரட்டி பிடித்து கைது செய்த காவல்துறை

ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை விரட்டி பிடித்து கைது செய்த காவல்துறை

50 க்கும் மேற்பட்ட வழக்குகள். 25 க்கும் மேற்பட்ட மேற்பட்ட கொலைகள். ரவுடியாக வேண்டும் என்பதையே ஒரே லட்சியமாக கொண்டு வாழ்ந்து, தற்போது போலீசாரால் ரவுண்டு கட்டப்பட்டிருக்கும் ...

திமுக எம்.பி. பெயரில் போலி பாஸ்- சொகுசு காரில் இளம்பெண்ணுடன் உல்லாசம்

திமுக எம்.பி. பெயரில் போலி பாஸ்- சொகுசு காரில் இளம்பெண்ணுடன் உல்லாசம்

திமுக எம்.பி. பெயரில், போலி பாஸ் ஒட்டப்பட்ட சொகுசு காரில், இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பல் டாக்டர் காவல்துறையிடம் வசமாக சிக்கினார்.

வீடு புகுந்து எட்டரை லட்சம் ரூபாய் கொள்ளையடித்த காவல் உதவி ஆய்வாளர்

வீடு புகுந்து எட்டரை லட்சம் ரூபாய் கொள்ளையடித்த காவல் உதவி ஆய்வாளர்

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய ரெய்டு என்ற பெயரில், வீடு புகுந்து எட்டரை லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த காவல் உதவி ...

செவிலியர் அலட்சியத்தால் குழந்தையின் கைவிரல் துண்டான சம்பவம்-மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை

செவிலியர் அலட்சியத்தால் குழந்தையின் கைவிரல் துண்டான சம்பவம்-மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை விரல் துண்டான விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க மருத்துவ கல்வி இயக்குநருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எதிர் வீட்டில் இருப்பவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடி

எதிர் வீட்டில் இருப்பவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடி

கோவை மசக்காளி பாளையத்தில் ரவுடி ஒருவர் வீட்டில் இருப்பவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி அடாவடியில் ஈடுபட்டுள்ளார். திமுக ஆட்சியில் ரவுடிசம் மீண்டும் தலைதூக்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் ...

குழந்தையிடம் வன்முறை விதைக்கும் இளைஞர்கள்!

குழந்தையிடம் வன்முறை விதைக்கும் இளைஞர்கள்!

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்டு இறந்த நண்பனின் கல்லறையில், நண்பனின் குழந்தை கையில் பட்டா கத்தி கொடுத்து கேக் வெட்டி, எதிரிகளை பழி தீர்க்க பாடல் பாடி சபதம் ...

காவல்துறை சோதனையின் போது தடுப்பு கட்டையில் மோதி இளைஞர் பலி

காவல்துறை சோதனையின் போது தடுப்பு கட்டையில் மோதி இளைஞர் பலி

காவல்துறையினரின் சோதனையிலிருந்து தப்புவதற்காக இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் செலுத்திய போது விபத்து ஏற்பட்டதில், இளைஞர் ஒருவர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist