News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

ஆசிரியர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்கள்

Web Team by Web Team
April 6, 2019
in செய்திகள், மாவட்டம்
Reading Time: 1 min read
0
ஆசிரியர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்கள்
Share on FacebookShare on Twitter

நாகை அருகே அரசு பள்ளியில் பயில புதிதாக சேர்க்கப்பட்ட 52 குழந்தைகளுக்கு சால்வை அணிவித்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் அமைந்துள்ளது அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த இப்பள்ளியில் சென்ற ஆண்டு சேர்க்கை என்பது வெகுவாக குறைந்தது. இதனை ஈடுசெய்யும் விதமாக அக்கரைப்பேட்டை கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அப்பகுதி பெற்றோர்களிடம், குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும்படி எடுத்துக் கூறினர். அதன்படி பெற்றோர்கள் 52 குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தனர்.

முன்னதாக ஒன்றாம் வகுப்பில் சேர்க்கைக்காக வந்த மாணவ, மாணவிகளுக்கும், கிராம மக்களும், ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து மாலை, சால்வை அணிவித்து மேள தாளங்கள் முழங்க பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

Tags: அரசு பள்ளிஆசிரியர்கள்
Previous Post

ஸ்டாலினை பார்க்க வந்த மக்களை அடித்து விரட்டிய பாதுகாவலர்கள்

Next Post

தேர்தல் விதிமுறையை தொடர்ந்து மீறும் திமுக

Related Posts

பதவி உயர்வை மறுக்கும் ஆசிரியர்களுக்கு 2023ல் முன்னுரிமை அளிக்கப்படும்
TopNews

பதவி உயர்வை மறுக்கும் ஆசிரியர்களுக்கு 2023ல் முன்னுரிமை அளிக்கப்படும்

November 10, 2019
செயலி மூலம் ஆசிரியர்கள் கண்காணிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்
TopNews

செயலி மூலம் ஆசிரியர்கள் கண்காணிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்

October 4, 2019
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும்: மத்திய அரசு
TopNews

அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும்: மத்திய அரசு

June 25, 2019
மதுரையில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் செயல்படும் அரசு பள்ளி
TopNews

மதுரையில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் செயல்படும் அரசு பள்ளி

June 24, 2019
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு
TopNews

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு

June 3, 2019
அரசு பள்ளியில் கல்வி சீர்வரிசை வழங்கும் விழா
செய்திகள்

அரசு பள்ளியில் கல்வி சீர்வரிசை வழங்கும் விழா

February 22, 2019
Next Post
தேர்தல் விதிமுறையை தொடர்ந்து மீறும் திமுக

தேர்தல் விதிமுறையை தொடர்ந்து மீறும் திமுக

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version