Tag: அரசு பள்ளி

செயலி மூலம் ஆசிரியர்கள் கண்காணிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்

செயலி மூலம் ஆசிரியர்கள் கண்காணிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடுகளை Android App செயலியை பயன்படுத்தி கண்காணிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

மதுரையில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் செயல்படும் அரசு பள்ளி

மதுரையில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் செயல்படும் அரசு பள்ளி

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியின் சில மாணவ மாணவிகளை, மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்று ஊக்கப்படுத்தியுள்ளது ஒரு தொண்டு நிறுவனம்.

ஆசிரியர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்கள்

ஆசிரியர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்கள்

நாகை அருகே அரசு பள்ளியில் பயில புதிதாக சேர்க்கப்பட்ட 52 குழந்தைகளுக்கு சால்வை அணிவித்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

அரசு பள்ளிக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சீர்வரிசையாக பொதுமக்கள் வழங்கினர்

அரசு பள்ளிக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சீர்வரிசையாக பொதுமக்கள் வழங்கினர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளிக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

திருவாரூர் அருகே அரசு பள்ளிக்கு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள கல்வி சீர்வரிசை

திருவாரூர் அருகே அரசு பள்ளிக்கு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள கல்வி சீர்வரிசை

திருவாரூர் அருகே அரசு பள்ளிக்கு 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கல்வி சீர்வரிசையை மாணவர்களின் பெற்றோர்கள் வழங்கினர்.

அரசு பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகள் தொடக்கம் : பெற்றோர்கள் மகிழ்ச்சி

அரசு பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகள் தொடக்கம் : பெற்றோர்கள் மகிழ்ச்சி

அரசு பள்ளிகளில் எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது பயனுள்ளதாக உள்ளது என பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில், அரசு பள்ளி மாணவனுக்கு  தங்கம்

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில், அரசு பள்ளி மாணவனுக்கு தங்கம்

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில், அரசு பள்ளி மாணவன்  தங்கம் வென்று அசத்தியுள்ளார். பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவுப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ...

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலணிக்கு பதிலாக ஷு வழங்க நடவடிக்கை -அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலணிக்கு பதிலாக ஷு வழங்க நடவடிக்கை -அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலணிக்கு பதிலாக ஷு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist