News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தூத்துக்குடியில் எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டன?

Web Team by Web Team
January 29, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
தூத்துக்குடியில் எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டன?
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில், கடந்த மூன்று மாதங்களில் எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என்று விளக்கமளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும், பொதுகூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவற்றிற்கு காவல்துறை அனுமதி மறுப்பதாகவும் மோகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, தூத்துக்குடியில் கடந்த மூன்று மாதங்களில் போராட்டம் நடத்த அனுமதி கோரியவர்களின் விவரங்கள் மற்றும் அனுமதி அளிக்கப்பட்ட போராட்டங்கள் குறித்து காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

Tags: உயர்நீதிமன்ற மதுரைக்கிளைதூத்துக்குடிஸ்டெர்லைட்ஸ்டெர்லைட் ஆலை
Previous Post

திருச்சி வங்கிக் கொள்ளையர்கள் கையில் வங்கியின் ப்ளூ பிரிண்ட்டா?

Next Post

BSNL முறைகேடு வழக்கு : மாறன் சகோதரர்களின் மனு நிராகரிப்பு

Related Posts

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?
TopNews

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?

August 1, 2021
தோண்டத் தோண்டத் துலங்கும் ஆச்சரியங்கள்… உலகத்தை ஈர்க்கும் கொற்கை
TopNews

தோண்டத் தோண்டத் துலங்கும் ஆச்சரியங்கள்… உலகத்தை ஈர்க்கும் கொற்கை

July 26, 2021
“கூட்டுறவு சங்கங்களில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்"
TopNews

“கூட்டுறவு சங்கங்களில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்"

June 17, 2021
ஸ்டெர்லைட் விவகாரம் – 28 ஆண்டுகள் என்ன நடந்தது?
TopNews

ஸ்டெர்லைட் விவகாரம் – 28 ஆண்டுகள் என்ன நடந்தது?

April 26, 2021
ஆலையைத் திறப்பது நோக்கமல்ல:  ஸ்டெர்லைட் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் கருத்து
TopNews

ஆலையைத் திறப்பது நோக்கமல்ல: ஸ்டெர்லைட் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் கருத்து

April 26, 2021
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் எஸ்.பி வேலுமணி
TopNews

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் எஸ்.பி வேலுமணி

November 18, 2020
Next Post
BSNL முறைகேடு வழக்கு : மாறன் சகோதரர்களின் மனு நிராகரிப்பு

BSNL முறைகேடு வழக்கு : மாறன் சகோதரர்களின் மனு நிராகரிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version