News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி தானியங்கி வருகைப்பதிவு அறிமுகம்

Web Team by Web Team
November 8, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி தானியங்கி வருகைப்பதிவு அறிமுகம்
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் காரணமாக, தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி பயிற்சி வகுப்புகள் என அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள், ஷு, அடையாள அட்டைகள் என, தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக வழங்கப்பட்டுள்ளது.

கணினி மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. நவீன யுகத்தில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், நவீன முறையில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கும் வகையிலும் இந்த ஸ்மார்ட் வகுப்பறை துவக்கப்பட்டுள்ளது. கணினி திரையில் மாணவர்களுக்கு ஒலி, ஒளி வடிவில் பாடங்களை கற்பிக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில், மேலும் ஒரு சிறப்பு அம்சமாக, மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்தவுடன் பெற்றோருக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பும் கருவி, திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

மாணவர்கள் அடையாள அட்டையில் பொருத்தப்பட்டுள்ள சிப் மூலம் குறுஞ்செய்தி பெற்றொருக்கு அனுப்பும் வகையிலும், பள்ளியை விட்டு வெளியே சென்றவுடன் மீண்டும் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் ஸ்மார்ட் கருவியில் உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: அரசு பள்ளிகள்தானியங்கி வருகைப்பதிவுமாணவர்கள்
Previous Post

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Next Post

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? – உயர் நீதிமன்றம்

Related Posts

தேர்வின்போது சுற்றுசுவரில் ஏறி மாணவர்களுக்கு பிட் பேப்பர்கள் கொடுத்த நபர்கள்
TopNews

தேர்வின்போது சுற்றுசுவரில் ஏறி மாணவர்களுக்கு பிட் பேப்பர்கள் கொடுத்த நபர்கள்

March 4, 2020
பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
TopNews

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

March 4, 2020
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மேம்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
TopNews

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மேம்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

February 21, 2020
நடப்பாண்டில் 25.87 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்: அரசுத் தேர்வுகள் இயக்கம்
TopNews

நடப்பாண்டில் 25.87 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்: அரசுத் தேர்வுகள் இயக்கம்

February 18, 2020
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
TopNews

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

January 20, 2020
அரசு பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறப்பு: பள்ளிக்கல்வித்துறை
TopNews

அரசு பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறப்பு: பள்ளிக்கல்வித்துறை

December 30, 2019
Next Post
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? – உயர் நீதிமன்றம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? - உயர் நீதிமன்றம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version