News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பாக். தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல்: 9 பேர் பரிதாப பலி

Web Team by Web Team
July 22, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
பாக். தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல்: 9 பேர் பரிதாப பலி
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் நாட்டின் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் தேரா இஷமாயில் கான் என்ற ஊரில், மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் சோதனைச்சாவடியில் இருந்த காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து தேரா இஷமாயில் கானில் உள்ள மருத்துவமனையில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். 4 காவல்துறையினர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர், அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags: தற்கொலைப்படை தாக்குதல்பயங்கரவாதிகள்பாகிஸ்தான்
Previous Post

பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

Next Post

இங்கிலாந்து கப்பல் சிறைபிடிப்பு; கொடியை அகற்றியதால் பதற்றம்

Related Posts

பாக். நிலைகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்: வீடியோ வெளியானது
TopNews

பாக். நிலைகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்: வீடியோ வெளியானது

March 6, 2020
சிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இளம்பெண்
TopNews

சிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இளம்பெண்

February 21, 2020
இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: பாக். அரசுக்கு, மாணவர்கள் அறிவுரை
TopNews

இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: பாக். அரசுக்கு, மாணவர்கள் அறிவுரை

February 7, 2020
இந்தியாவிடம் இருந்து 'போலியோ அடையாள மை' வாங்கிக் கொள்ள பாகிஸ்தான் முடிவு
TopNews

இந்தியாவிடம் இருந்து 'போலியோ அடையாள மை' வாங்கிக் கொள்ள பாகிஸ்தான் முடிவு

December 28, 2019
தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் நவாஸ் ஷெரீப்
TopNews

தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் நவாஸ் ஷெரீப்

November 7, 2019
இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ஏவுகணை வீசுவோம்: பாக். அமைச்சர்
TopNews

இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ஏவுகணை வீசுவோம்: பாக். அமைச்சர்

October 30, 2019
Next Post
இங்கிலாந்து கப்பல் சிறைபிடிப்பு; கொடியை அகற்றியதால் பதற்றம்

இங்கிலாந்து கப்பல் சிறைபிடிப்பு; கொடியை அகற்றியதால் பதற்றம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version