News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இளம்பெண்

Web Team by Web Team
February 21, 2020
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
சிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இளம்பெண்
Share on FacebookShare on Twitter

பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய பெண்ணை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில், அமுல்யா என்ற பெண், பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமுல்யா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்நிலையில் அமுல்யாவுக்கு ஜாமீன் தர மறுத்த நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

Tags: குடியுரிமை திருத்தச் சட்டம்பாகிஸ்தான்
Previous Post

பிற மொழிகளை கற்றுக் கொள்வது அவசியம்: வெங்கையா நாயுடு

Next Post

சீனாவுக்கு ஏர் இந்தியா விமான சேவை ஜூன் 30ம் தேதி வரை நிறுத்தம்

Related Posts

பாக். நிலைகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்: வீடியோ வெளியானது
TopNews

பாக். நிலைகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்: வீடியோ வெளியானது

March 6, 2020
மக்களை திசை திருப்பவே எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன: வானதி சீனிவாசன்
TopNews

மக்களை திசை திருப்பவே எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன: வானதி சீனிவாசன்

March 5, 2020
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்: அமுல்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தந்தை கோரிக்கை
TopNews

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்: அமுல்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தந்தை கோரிக்கை

February 21, 2020
இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: பாக். அரசுக்கு, மாணவர்கள் அறிவுரை
TopNews

இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: பாக். அரசுக்கு, மாணவர்கள் அறிவுரை

February 7, 2020
இந்தியாவிடம் இருந்து 'போலியோ அடையாள மை' வாங்கிக் கொள்ள பாகிஸ்தான் முடிவு
TopNews

இந்தியாவிடம் இருந்து 'போலியோ அடையாள மை' வாங்கிக் கொள்ள பாகிஸ்தான் முடிவு

December 28, 2019
தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் நவாஸ் ஷெரீப்
TopNews

தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் நவாஸ் ஷெரீப்

November 7, 2019
Next Post
சீனாவுக்கு ஏர் இந்தியா விமான சேவை ஜூன் 30ம் தேதி வரை நிறுத்தம்

சீனாவுக்கு ஏர் இந்தியா விமான சேவை ஜூன் 30ம் தேதி வரை நிறுத்தம்

Discussion about this post

அண்மை செய்திகள்

உயிர்கொல்லியாகும் ஓட்டல் உணவுகள்! தரமற்ற உணவுகளை தடுக்காமல் கண்துடைப்பிற்காக சோதனை?

உயிர்கொல்லியாகும் ஓட்டல் உணவுகள்! தரமற்ற உணவுகளை தடுக்காமல் கண்துடைப்பிற்காக சோதனை?

September 21, 2023
வீடுகளை இழந்து வாடும் பொதுமக்கள்! பல ஆண்டுகளாக காக்க வைக்கும் விடியா அரசு!

வீடுகளை இழந்து வாடும் பொதுமக்கள்! பல ஆண்டுகளாக காக்க வைக்கும் விடியா அரசு!

September 21, 2023
அதிகார போதையில் ஆடும் விடியா திமுகவினர்…!

அதிகார போதையில் ஆடும் விடியா திமுகவினர்…!

September 21, 2023
உதயநிதியின் புது உருட்டு!! மக்கள் கையெழுத்து போடணுமா?

உதயநிதியின் புது உருட்டு!! மக்கள் கையெழுத்து போடணுமா?

September 21, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பக்குவமற்ற பேச்சால் திமுகவை சில்லுசில்லாக உடைக்கப்போகும் உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பக்குவமற்ற பேச்சால் திமுகவை சில்லுசில்லாக உடைக்கப்போகும் உதயநிதி!

September 21, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version