75 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார்சாலை: தமிழக அரசுக்கு மக்கள் நன்றி

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு சம்பா நகர் பகுதியில் சாலை வசதி கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. சாலை வசதி தொடர்பான உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Exit mobile version