தமிழகத்தில் 50 ஆண்டுகால வளர்ச்சியை அதிமுக அரசு கொடுத்துள்ளது -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் 50 ஆண்டுகால வளர்ச்சியை அதிமுக அரசு கொடுத்துள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே கோவையில் அதிக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், வீடு கட்டும் பணி தொடரும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version