5, 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு என மத்திய அரசு ஆணை: அமைச்சர் செங்கோட்டையன்

அனைத்து மாநிலங்களிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் நடத்த வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்ததுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் கருணையால் மூன்று ஆண்டுக்கு பொதுத் தேர்வு எழுதினாலும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதற்கு விதிவிலக்கு அளிப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.

Exit mobile version