44-வது சென்னை புத்தக கண்காட்சி நிறைவடைந்தது!

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற 44வது சென்னை புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவுப் பெற்றது.

பபாசி என்னும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்திய 44வது புத்தகக் கண்காட்சி, கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கியது. 14 நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், ஏராளமான வாசகர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். கல்விக்கு அப்பாற்பட்ட பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையிலான புத்தகங்களும், பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளும் பெரியாரின் புத்தகங்களும் பயனுள்ளதாக இருந்ததாக வாசகர்கள் தெரிவித்தனர்.

 

 

Exit mobile version