கோம்பை காவல்துறையினர் சார்பில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சி

தேனியில் கோம்பை காவல்துறையினர் சார்பில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மும்பை காவல் உதவி ஆய்வாளர் பவுன்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகன ஓட்டிகளிடம் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். வண்டிகளுக்கு பாலிசி முறையாக புதுப்பித்து வைக்கப்படவேண்டும் என விளக்கம் அளித்தனர்.

Exit mobile version