2 வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவிற்கு 251 ரன்கள் இலக்கு

இந்தியா,ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2 வது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோஹ்லி சதம் அடித்து அசத்தினார். அவருக்கு இது 40வது சதம் ஆகும். இதையடுத்து, இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Exit mobile version